இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா

<!–

இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா – Athavan News

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *