
உழவர்களின் திருநாளாம் தைப்பொங்கலை நாளையதினம் கொண்டாடுவதற்காக மூதூர் பிரதேசத்தில் உள்ள இந்துக்கள் தயாராகி வருவகின்றனர்.
இதற்காக புத்தாடைகள்,கரும்பு, சட்டி பானைகள் உள்ளிட்டவைகளை கொள்வனவு செய்வதையும் அவதானிக்க முடிகின்றன்றது.
தொழிலின்மை காரணமாக கடந்த வருடங்களைவிட இம்முறை மூதூர் பிரதான வீதியில் தைப்பொங்கல் பொருட் கொள்வனவில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

