இந்தியாவின் கொரோன நிலைவரம்

<!–

இந்தியாவின் கொரோன நிலைவரம் – Athavan News

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 53 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 65 இலட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும் நேற்று மாத்திரம் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும்இ மருத்துவ மனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 1 இலட்சத்து 28 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் நேற்று மாத்திரம் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில்இ உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 88 ஆயிரத்தைக் கடந்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *