
மின் விநியோகத்தடைக் காரணமாக மிகவிரையில் நாடு மூடப்படும் நிலைமை காணப்படுவதாக இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 24 மணித்தியாலங்களும் மின் விநியோகத்ததை ஏற்படுவதற்கான வாய்புகள் காணப்படுவதாகவும் இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கத்தின் செயற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டுள்ளார்.