
கல்முனை காணிப் பதிவு அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகம் 13.01.2022 தொடக்கம் 22.01.2022 வரை மூடப்பட்டுள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
கல்முனை காணிப் பதிவு அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகம் 13.01.2022 தொடக்கம் 22.01.2022 வரை மூடப்பட்டுள்ளது.