கல்முனை காணிப் பதிவு அலுவலகத்தில் மீண்டும் கொவிட் தொற்று 22.01.2022 வரை மூடப்பட்டுள்ளது

கல்முனை காணிப் பதிவு அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகம் 13.01.2022 தொடக்கம் 22.01.2022 வரை மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *