தாய் செலுத்திய முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் எட்டு மாத குழந்தை பலி!

பதுளை – பசறை பிரதான வீதியின் ஐந்தாம் கட்டைப் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது.

முச்சக்கர வண்டியை குழந்தையின் தாயே செலுத்தியதாகவும், அவருக்குச் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த குறித்த தாய் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு ஆண் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்போர் தொடர்பில் தகவல் திரட்ட நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *