
நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஒரு மணித்தியாலம் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு வந்தது ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு!