யாழில் சற்றுமுன் தடம்புரண்ட பேருந்து- பலர் படுகாயம்..!

யாழில் சற்றுமுன் பேருந்து விபத்து சம்பவத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் இருந்து யாழ்பாணம் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவத்து சபைக்கு சொந்தமான பேருந்தே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

மேலும் அப் பகுதி மக்களால் குறித்த விபத்து தொடர்பில்1990 என்ற நடமாடும் அம்புலன்ஸ் சேவைக்கு அழைத்ததையடுத்து காயம் அடைந்தவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *