வீ.ஆனந்தசங்கரி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம், தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் உடல் நிலை சற்று மோசம் அடைந்ததன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *