
மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால் அம்பத்தலே நீரேற்று நிலையத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அப்படியெனில், தொடர்ச்சியான நீர் விநியோகம் தடைப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், நுகர்வோரைப் பாதிக்காத வகையில் நீர் வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.