
‘தேசிய வளங்களை இந்தியாவுக்கு தாரை வார்க்கின்ற உடன்படிக்கையை சுருட்டிக்கொள்’ எனும் வாசகத்தை தாங்கிய சுவரொட்டிகள் புத்தளத்தின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
திருகோணமலை எண்ணெய் தாங்கிக்கு எதிராகவே மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் இந்த சுவரொட்டிகள் மதுரங்குளி, பாலாவி மற்றும் புத்தளம் நகரங்களில் தமிழ் மொழிகளில் ஒட்டப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

கோட்டாவின் உரை வெறும் குப்பை! பஸிலிடம் சம்பந்தன் பாய்ச்சல்; போய்க் கூறும்படியும் காட்டம்