முக்கிய நாட்டின் தூதரகத்திற்கு திடீரென சென்ற மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை துருக்கி தூதரகத்திற்குச் சென்று 12,000க்கும் அதிகமான மக்களைக் கொன்ற அண்மைய நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

“இலங்கை மக்களின் பிரார்த்தனைகள் துருக்கிய அரசாங்கத்துடனும் மக்களுடனும் உள்ளன” என்று அவர் கூறினார்.


Leave a Reply