
வடமாகாண ஆளுநருக்கும் பிரித்தானியா அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் புதன்கிழமை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பிரித்தானிய அமைச்சரும் பொதுநலவாய நாடுகளின் அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைச்சருமான அஹ்மத் மற்றும் வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவுகுக்கும் இடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில் பிரித்தானிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது – கோட்டாவின் உரையில் தீர்வொன்றும் இல்லை! சுமந்திரன் எம்பி
தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை! சித்தார்த்தன் எம்.பி
சீனாவுக்கு நாம் செல்லப்பிராணி – தனி பாஸ்போட்டும் தயார்! இராதாகிருஷ்ணன் எம்.பி கிண்டல்