
நாட்டில் இன்றும் மின்சாரம் தொடர்பான இழுபறி நிலைமை காணப்படுவதாக ,மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் உறுதி அளித்தனர் 10000 மெட்ரிக் தொன் டீசல் களனி மின்சார சபை நமக்கு கிடைக்கும் என்று.ஆனால் 2000 மெட்ரிக் தொன் மட்டுமே கிடைத்துள்ளது.
அங்கு GT7 என்ற மின் இயந்திரம்பழுதில் உள்ளது.. இதன் காரணமாக பி. ப 2. 30 பின் மின் தூன்டிப்பு ஏற்படும்.
அதே போல சோலர் சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரமும் இரவு நேரங்களில் நீர் மின்சாரம் பயன்படுத்தப்படுத்த கூடிய சாத்திய கூறுகள் இருப்பதால் இரவு நேரங்களில் மின் துண்டிப்பு ஏற்படாது.
இதற்கு உடனடி தீர்வு இல்லை . எண்ணெய் உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.