
கொரியா நாட்டின் பாராளுமன்ற சபநாயகர் இன்று இலங்கை பாராளுமன்ற சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
பார்வையாளர்களின் விசேட கலரியில் அமர்ந்து இன்றைய சபை அமர்வுகளை அவதானித்து வருகின்றார்.
கொரிய சபாநாயகரை ஆளும் கட்சி, எதிர் கட்சி உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.