இலங்கையில் ஒரேநாளில் 156 பேர் கொரோனாக்கு மரணம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 5,620ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், ஆகக் கூடுதலான மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளன. இதுவே, நாளொன்றில் ஆகக்கூடுதலான மரண பதிவாகும்.

இதனடிப்படையில், நேற்றைய தினம் மட்டும் கொரோனா தொற்றாளர்கள் 156 மரணமடைந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *