ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு அழைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் விடுவிக்கப்பட்டால் ,நாம் மக்களும் தேவையான நல்ல விடயங்களில் அரசுடன் இணைந்து செயற்படுவோம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற ஹரின் பெர்னாண்டோ சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நான் ஆளும் கட்சியுடன் சவால் விடுகின்றேன்.நாம் பயன்படவில்லை.சரத் வீரசேகரை மூடிக்கொண்டு இருக்க சொல்லுங்கள்.

தாக்குதல் தொடர்பில் பொது ஊடகம் ஒன்றில் நான் விவாதிக்க தயார்.வாய் இருக்கிறது என்பதற்காக ஆளும் கட்சியினர் கதைக்க வேண்டாம்.ஒவ்வொரு முறையும் சபையில் தாக்குதல் தொடர்பில் சரியான விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்றார்.

நன்றி கெட்ட கோட்டா – அரிசி, பருப்பு கொடுத்து எம்மை ஏமாற்ற பார்க்கிறார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *