
தென் கொரிய சபாநாயகர் இன்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
நாடாளுமன்றம் வரும் கௌரவ விருந்தினரை ஆளும் கட்சி சார்பில் அவைத் தலைவர் தினேஸ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் வரவேற்றிருக்க வேண்டும். எனினும்இ எதிர்க்கட்சித் தலைவர் சபையில் இருக்காத காரணத்தால் ரணில் விக்ரமசிங்கஇ கொரிய சபாநாயகரை எதிர்க்கட்சி சார்பாக வரவேற்றுள்ளார்.
அத்துடன்இ சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருந்த பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம்இ நாடாளுமன்ற ஆசனங்கள் வெறுமையாக இருப்பதாகவும்இ எம்.பிக்களை உடனடியாக சபைக்கு வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதன்பின்னர் ஒவ்வொரு எம்.பிக்களாக சபைக்கு வந்து அமர்ந்துள்ளனர்.