யாழில் இன்றுகாலை இடம்பெற்ற சம்பவம்; அதிஸ்டவசமாக தப்பிய நபர்!

யாழில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.கே.கே.எஸ் வீதியில் கொக்குவில் பகுதியில் பேருந்து ஒன்றுக்கு இடம்விட்டுக் கொடுத்த மோட்டார் சைக்கிள், வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தியவரின் சாதுரியத்தால் சிறு காயங்களுடன் அவர் தப்பிய நிலையில் வைத்தியசாலையில்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *