
கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணங்கள் நேற்று (21) நிகழ்ந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15, 284 ஆக அதிகரித்துள்ளது.