பத்து நாடுகள் பங்குபற்றிய போட்டியில் வெற்றிவாகை சூடிய வடமாகாண தங்க மங்கைகள்….!

சர்வதேச ரீதியாக பத்து நாடுகள் பங்குபற்றிய கிக்பொக்சிங் போட்டியில் வடமாகாணத்தில் இருந்து முதல் முறை பெண்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அந்தபோட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களை வவுனியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் வெற்றி கொண்டனர்.

இந்நிலையில் தங்கப்பதக்கங்களை வென்ற தங்கமங்கைகளுக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *