மாநகரப் பொங்கல் யாழ். பண்ணையில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின், மாநகர மன்றம், மற்றும் வர்த்தகர்கள் இணைந்து நடத்தும் பொங்கல் விழா தற்போது யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.

சுமார் 50 க்கும் மேற்பட்ட பானைகளில், பொங்கல் நிகழ்வும், கலை கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *