கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்றது. எனினும் நாட்டை முடக்குவது குறித்து எந்ததொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.