யாழில் வன்முறைக் கும்பல் அடாவடி: மோட்டார் சைக்கிள் தீக்கிரை

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் வன்முறை கும்பலொன்று பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த தாக்கதலில் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரை ஆகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *