வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அட்டகாசம் புரிந்த இராணுவத்தினர்-பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

பொன்னாலைப்பகுதியில் இராணுவ சீருடையில் வந்தவர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இராணுவசீருடையில் வந்தவர்கள் அப்பகுதி மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி உள் நுழைந்துள்ளதுடன் வீட்டில் இருந்தவர்களையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு பலமான காயங்கள் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *