<!–
இயக்குனர் கதிர் 19 வருடங்களுக்கு பிறகு காதல் கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் கதிர் குறிப்பிட்டுள்ளார்.
புதுமுக நாயகனான கிஷோர் நடிக்கும் இந்த திரைப்படத்தை ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இயக்குனர் கதிர் காதலர் தினம், காதல் தேசம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


