கொரோனாவால் யாழ். மாவட்டத்தில் 185 பேர் உயிரிழப்பு!

<!–

கொரோனாவால் யாழ். மாவட்டத்தில் 185 பேர் உயிரிழப்பு! – Athavan News

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும்  இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த புத்தூர் கிழக்கைச் சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவரும் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185ஆக உயர்வடைந்துள்ளது.-


Leave a Reply