
தேசிய பாடசாலையாகியது அன்னமலை மகாவித்தியாலயம்.

சம்மாந்துறை வலயத்தில் தேசியபாடசாலையாகும் ஜந்து பாடசாலைகளுள் ஒன்றான நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்திற்கான கடிதத்தை, நேற்று(20) பணிப்பாளர் சஹதுல்நஜீம் தலைமையில் வலயக்கல்விப்பணிமனையில் நடைபெற்ற நிகழ்வில், பொதுஜனபெரமுன அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா வழங்கிவைப்பதைக்காணலாம்..

