600 பெண்களில் 130 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ளன

குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் பணி புரிந்த டாக்டர் ஷாபி சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தமக்கு கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை செய்­த­தாக பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்த 600 சிங்­கள தாய்­மார்­களில் 130 பேர் முறைப்­பாடு செய்த பின்னர் குழந்தை பெற்றுக் கொண்­டுள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *