சம்மாந்துறை செந்நெல் கிராம கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் பலி

சம்­மாந்­துறை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட அரபா பள்­ளி­வாசல் வீதி செந்நெல் கிராமம்- 1 பிரி­வினை சேர்ந்த 11 வய­து­டைய அமீர் அன்சீப் என்ற சிறு­வன் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கல்குவாரி குட்­டை ஒன்றில் குளிக்கச் சென்­ற­போது உயி­ரி­ழந்­தார். சம்­மாந்­துறை செந்நெல் சாஹிரா வித்­தி­யா­ல­யத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்ற இம்­மா­ணவன் குடும்­பத்தில் 10 ஆவது பிள்­ளை­யாவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *