யாழ் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி!SamugamMedia

யாழ். கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி நேற்றையதினம்(03) பாடசாலை முதல்வர் க.தவசீலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தனராக பிரபல தொழிலதிபரும்,சமூக சேவகரும் கோண்டாவில் இராஜேஸ்வரி திருமண மண்டப உரிமையாளருமான செ.திருமாறன் கலந்து சிறப்பித்திருந்தார்.
முதன்மைநிலை மாணவர்களின் குழு விளையாட்டுக்கள், இடைவேளை நிகழ்வுள் போன்றன பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *