ஆப்கானிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

<!–

ஆப்கானிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை – Athavan News

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புதல் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன .

மேலும் ஆப்கானிலுள்ள இலங்கையர்களை வௌியேற்றுவதற்கு உதவுமாறு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வௌிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலுள்ள 86 இலங்கையர்களில் இதுவரை 46 பேரை அங்கிருந்து வௌியேற்றியுள்ளதோடு 20 இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் 20 பேர் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு  தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *