பெண் மாயம் – பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ள பொலிஸார்! SamugamMedia

ஜனவரி 18 ஆம் திகதி முதல் காணாமல்போன 28 வயதுடைய பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.

மாவனல்லை உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்க என்ற பெண்ணே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய தகவல்களை வழங்குவதற்கு மாவனல்லை பொலிஸ் நிலையத்தின் 035- 2247222 அல்லது 071- 8591418 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *