மைத்திரி விக்கிரமசிங்கவின் தாயார் காலமானார்! SamugamMedia

ஜனாதிபதியின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் தாயார் ஷிராணி விக்கிரமசிங்க இன்று (08) காலை காலமானார்.

தற்போது பூதவுடல் கொழும்பு ஜயரத்ன மலர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கிரியைகள் நாவல பொது மயானத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஷிராணி விக்கிரமசிங்க ஒரு பிரபல தொண்டாளர் என்பதுடன் நாவல ஜனாதிபதி பெண்கள் கல்லூரிக்கு முழு நிலத்தையும் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *