
இஸ்ரேலின் இந்த வலதுசாரி ஆட்சி மற்றும் பங்காளர்களால் முன்னெடுக்கப்படும் சித்திரவதைகள் அடக்குமுறை மற்றும் விரிவாக்கவாதம் உள்ளிட்ட கடும்போக்கு செயற்பாடுகளுக்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளதா? என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் சபையில் கேள்வி எழுப்பினார்.