புதிய அமைப்புப் போராட்டம் பூர்த்திபெற வேண்டும்

கடந்த வருடம் காலி­மு­கத்திடலில் ஆரம்­ப­மா­கிய இளைய தலை­மு­றையின் போராட்டம் இடம்­பெற்­றி­ருக்­கா­விட்டால் ராஜ­பக்­சாக்­களே இன்னும் இந்த நாட்டை ஆண்­டு­கொண்­டி­ருப்பர். மகிந்­த­வையும் கோத்­தா­ப­ய­வையும் விரட்­டி­ய­டித்து ஏனைய ராஜ­பக்ச குடும்­பத்­தி­ன­ரையும் பதவி துறக்கச் செய்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹ­வையும் தினேஷ் குண­வர்த்­த­ன­வையும் முறையே ஜனா­தி­ப­தி­யாகவும் பிர­த­ம­ரா­கவும் பதவி வகிக்­கச்­செய்­த­மைக்கு அந்த இளைய தலை­மு­றை­யி­னரின் போராட்­டமே காரணம் என்­பதை யார்தான் மறுப்பர்?

Leave a Reply