<!–
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கவுள்ளது. அதேநேரம் இன்று கூடும் கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பங்கேற்க உள்ளனர்.
இதற்கு முன் நடைபெற்ற கூட்டத்தொடரில் கோடநாடு காவலாளி கொலை வழக்கில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் பெயரை சேர்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


