அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறக்கப்படும் என ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை ஆகிய இரு தினங்களிலும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரமே திறந்திருக்குமென்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.





