ரமழான்: கொடையின் மாதம்

இலங்­கையில் புனித ரமழான் மாதம் நாளை முதல் ஆரம்­ப­மா­வ­தாக நேற்று மாலை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய நாம் எல்­லோரும் நாளை முதல் நோன்பு நோற்­ப­தற்குத் தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறோம். இந்த சந்­தர்ப்­பத்தில் நம்­மோடு இணைந்து வாழ்­கின்ற ஏழை எளிய மக்கள் குறித்தும் ஒரு கணம் சிந்­திக்க வேண்­டி­யது நமது கடப்­பா­டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *