கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் யாசகர்களுக்கு இன்றைய தினம் (24) கொரோனா தடுப்பூசியின் (சினோபார்ம்) முதல் டோஸ் செலுத்தப்பட்டது.
டாம் வீதி பொலிஸ் மற்றும் கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் குறித்த பணிகள் இடம்பெற்றிருந்தன.


24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
