
தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மக்களின் நடத்தை திருப்திகரமாக இருந்ததாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.
மக்கள் முகக்கவசத்தை அணிந்து, சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால் கொரோனா தொற்றில் இருந்து நாட்டை பாதுகாப்பது கடினமாக அமையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.




