கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமைக்கு டிஜிட்டல் அட்டை விநியோகம்

<!–

இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை விநியோகம் – Athavan News

கொரோனா வைரஸிற்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை விநியோகிக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதியின் பின்னர் இந்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *