தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் பலப்பகுதிகளில் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று (புதன்கிழமை) புதுச்சேரி, தமிழகம், மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழைப்பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் நீலகிரி, கோவை, தேனி, திணடுக்கல் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைப் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *