கொரோனா சட்டமூலத்துக்கு சபாநாயகரால் சான்றளிப்பு !

<!–

கொரோனா சட்டமூலத்துக்கு சபாநாயகரால் சான்றளிப்பு ! – Athavan News

2019 கொரோனா வைரஸ் தொற்று (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்துக்கு சபாநாயகர் ,மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றளித்துள்ளார்.

குறித்த சட்டமூலம் கடந்த 17 ஆம் திகதி அன்று வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2021 ஆம் ஆண்டின் 2019 கொரோனா வைரஸ் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் 17 இம்மாதம் 23 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *