பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்குள்ளான காணி உரிமையாளர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும் அதன்படி காணி சுவீகரிப்பிற்கு உள்ளானவர்கள் உடனடியாக தமது காணி உறுதி பிரதிகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு மேலதிக தகவல்களுக்காக மாவட்ட செயலக www.jaffna.dist.gov.lk எனும் இணையத்தளத்தையும் பார்வையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாார்.
