இஸ்ரேலுக்கு அழுத்தங்களை வழங்க சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்

சர்­வ­தேச நாடுகள் இஸ்­ரேலின் இந்த வன்­மு­றை­களை சகித்துக் கொண்டு அத­னுடன் தொடர்ச்­சி­யாக தேனி­லவு கொண்­டாடி வரு­கின்­றன. இந்­நிலை மாற வேண்டும். இஸ்­ரே­லுக்கு அழுத்­தங்­களை வழங்க முன்­வர வேண்டும் என திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் தெரி­வித்தார்.

Leave a Reply