ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்கள் வேண்டாம்

அர­சாங்கம் தற்­போது வர்த்­த­மா­னியில் வெளி­யிட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூ­லத்­திற்கு கடும் எதிர்ப்­புகள் கிளம்­பி­யுள்­ளன. சட்­டத்­த­ர­ணி­களும் மனித உரிமை அமைப்­பு­களும் அர­சியல் கட்­சி­களும் இச் சட்­ட­மூலம் தற்­போது அமு­லி­லி­ருக்கும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை விடவும் கொடி­யது என இதனை வர்­ணித்­துள்­ளனர். உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­லத்தை வாபஸ் பெறு­மாறும், பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான எந்­த­வொரு சட்­டத்­தையும் வெளிப்­ப­டைத்­தன்மை, பொறுப்­புக்­கூறும் தன்மை மற்றும் சகல தரப்­பி­ன­ரு­ட­னான விரி­வான கலந்­து­ரை­யா­டல்கள் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கு­மாறும் மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலையம் அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அர­சாங்­கத்­தினால் கடந்த மார்ச் […]

Leave a Reply