குர்ஆன் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதில் கெடுபிடிகள்

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து குர்ஆன் மற்றும் இஸ்­லா­மிய இறக்­­கு­மதி நூல்­களை அரசு விடு­விப்­ப­தற்கு நீண்ட காலம் செல்­கி­றது. இதனால் முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளது என அகில இலங்கை ஜம்­ இய்­யத்துல் உலமா முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் முறைப்­பா­டு­களை முன்­வைத்­த­துடன் இது தொடர்பில் பாரா­ளு­மன்ற அமர்வில் பேசு­மாறும் வேண்­டிக்­கொண்­டது.

Leave a Reply