பதுளையில் நெடுங்குடியிருப்பொன்றில் தீப்பரவல்! samugammedia

பதுளை – மாப்பாகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் இன்று (25) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பவரலில் 8 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பகுதிக்கு தீயணைப்பு பிரிவினரை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதுளை காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *