முகநூல் பதிவு தொடர்பான குற்றச்சாட்டு வழக்கிலிருந்து ரம்ஸி ராசிக் விடுவிப்பு

ஐசி­சி­பிஆர் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு 5 மாதங்­க­ளுக்கும் மேலாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த சமூக செயற்­பட்­டாளர் ரம்ஸி ராசிக் கடந்த வாரம் சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் முற்­றாக விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *